Sunday, October 16, 2011

கவி காளமேகம்



தமிழில் ப்ளாக்எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழைப் பற்றியோ, தமிழ்ப் புலவர்களைப் பற்றியோ எதுவுமே எழுதவில்லையேஎன்று ஒரு உறுத்தல் இருந்துகொண்டிருந்தது. அதன் விளைவு இந்தக் கிளறல்

[ஆங்கிலத்தில் சொல்வார்களேdisclaimer (முன்கூட்டியே மறுத்துவிடுவது) என்று. என்னுடைய disclaimerஉம் இதுதான்.]

நான் தமிழ் இலக்கியம், இலக்கணம் படித்ததில்லை. அது என் தப்பு இல்லை. 5ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், சமஸ்கிருதமும்தான் ஆனால் தமிழ் (மீடியம்) படித்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு சிரோமணி தேர்வுக்காக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படித்தேன், பாஸ் செய்தேன். (கோனார் நோட்ஸ் தயவில்) அதனால் என்னை பெரிய இலக்கியவாதி என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

சின்ன வயதில் எனக்கு அறிமுகமான முதல் தமிழ்ப் பாட்டு இதோ