7. தாஸ்யம் - தொண்டு
ஏழாவது நிலை, ‘தொண்டு’ - ‘தாஸ்யம்’
என்று சொல்வார்கள்.
இறைவனிடமோ அல்லது இறைவன்
சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயங்களிலோ
தன்னை ஈடுபடுத்திக்கொண்டு
தொண்டுசெய்வது.
தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணம்
அப்பர் என்று அழைக்கப்படும்
திருநாவுக்கரசர் சுவாமிகள்.