Tuesday, March 27, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - இறுதிப் பகுதி


7. தாஸ்யம் - தொண்டு

ஏழாவது நிலை, ‘தொண்டு’ - ‘தாஸ்யம்’ 
என்று சொல்வார்கள்.
இறைவனிடமோ அல்லது இறைவன் 
சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயங்களிலோ 
தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 
தொண்டுசெய்வது.

தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணம் 
அப்பர் என்று அழைக்கப்படும் 
திருநாவுக்கரசர் சுவாமிகள்.