இது என்ன புதுமையான தலைப்பு.
ஒன்று — “கோகுலாஷ்டமி”
மற்றது — “அப்துல் காதர்”
இரு துருவங்களான இரண்டு விஷயங்களில்
என்ன சம்பந்தம்
இருக்கிறது...
இருக்கிறது. நான்
சொல்லவில்லை.
சொன்னவர்,
ஒரு பெரிய மகான், யோகி.
சுவாமி விவேகானந்தரால்
“அத்வைத சித்தாந்தத்தின் வழிகாட்டி"
(Torch Bearer) என்று அழைக்கப்பட்டவர்.
இந்தியாவின் Noblest Soul என்று
மகாத்மா காந்தியால் வர்ணிக்கப்பட்டவர்.
சஸ்பென்ஸ் போதும்.
அவர் பெயர் சுவாமி ராமா தீர்த்தர்.
காலம் 1873 - 1906.
பிறந்த ஊர் - குஜரன் வாலா கிராமம், பஞ்சாப்.
பூர்வாசிரமப்
பெயர் - கோஸெயின் தீர்த்த ராமா.